நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் த.தே.கூ, ஐ.தே.க

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6 மணிக்கே, கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் நேற்று மாலை கொண்டுவந்தவுடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக … Continue reading நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் த.தே.கூ, ஐ.தே.க